இந்திய மீனவர்கள் 25 பேர் கைது

இந்திய மீனவர்கள் 25 பேர் கைது

நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் இன்று (01)  கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், அவர்களிடம் இருந்து  மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்டிருந்த  04  படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )