பாரிஸ் ஒலிம்பிக் 2024 : தருஷி கருணாரத்னவிற்கு மற்றுமொரு வாய்ப்பு !

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : தருஷி கருணாரத்னவிற்கு மற்றுமொரு வாய்ப்பு !

பாரிஸில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன 8ஆவது இடத்தைப் பிடித்தார்.

அவர் போட்டி தூரத்தை 2 நிமிடங்கள் 7 செக்கன்கனில் நிறைவு செய்துள்ளார்.

எவ்வாறாயினும் ஒலிம்பிக்கில் பின்பற்றப்படும் ரிபெஜேஜ் (repechage) முறைமைக்கு அமைய, தருஷி கருணாரத்னவுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

இதன்படி, அவர் இன்று இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )