கிராம சேவகர்கள் பணிப்புறக்கணிப்பு

கிராம சேவகர்கள் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் நாளை (12) மற்றும் நாளைமறுதினம் (13) கடமைகளில் இருந்து விலகி இருப்பார்களென கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், நாளை (12) முதல் ஒரு வார போராட்டம் தொடங்கும் என கிராம சேவகர்கள் தெரிவித்துள்ளனர்.

கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவை யாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )