Author: Kavikaran

நீராடச் சென்ற மூன்று ரஷ்ய நபர்களில் ஒருவர் உயிரிழப்பு

Kavikaran- February 22, 2025

கடற்கரையின் தடை செய்யப்பட்ட பகுதியில் நீராடச் சென்ற மூன்று ரஷ்ய நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் இக்கடுவ நரிகம கடற்கரையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது அலைகள் அதிகமாக காணப்படுவதால் தடை செய்யப்பட்டு சிவப்பு கொடிகள் நாட்டப்பட்டிருந்த ... Read More

இன்று மற்றும் நாளை சில ரயில் சேவைகள் ரத்து

Kavikaran- February 22, 2025

களனிவெளி ரயில் பாதையில் இன்று (22) மற்றும் நாளை (23) இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை ... Read More

இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்தில் சிக்கி ஒருவர் பலி!

Kavikaran- February 22, 2025

இன்று அதிகாலை பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் தீக்கிரையாகி ஒருவர்  உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது எம்பிலிபிட்டியவிலிருந்து அனுராதபுரம் ஜேத்தவனராம நோக்கி தலை யாத்திரை மேற்கொண்ட பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

Kavikaran- February 22, 2025

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. T-56 துப்பாக்கியை பயன்படுத்தி அவர் மீது துப்பாக்கிச் ... Read More

பகவத்கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்ட காஷ் படேல்

Kavikaran- February 22, 2025

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று ... Read More

பசியுடன் இருப்பவன் தான் பசிக்குரிய உணவைத் தீர்மானிக்கவேண்டும் – புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து சிறிதரன்

Kavikaran- February 22, 2025

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. மாறாக நாமனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இப்போது நாங்கள் தான் ... Read More

வியாபாரி ஒருவரின் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி அரசுடமையாக்கம்

Kavikaran- February 22, 2025

அரிசி விற்பனைக்கு இருந்தபோதிலும், அரிசி இல்லை எனக் கூறிய  விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அதிகாரிகள் கடந்த ... Read More