தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்

மாத்தறை நீதிமன்றில் இன்று (19) காலை சரணடைந்த  முன்னாள்  பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்  நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவரை நாளை(20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)