அமெரிக்க பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்க பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவில் உள்ள ஒரு மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க ஊடகங்களின்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டை இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் நடத்தியுள்ளனர், மேலும் இது ஒரு இஸ்லாமிய எதிர்ப்புத் தாக்குதல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலிஸார் அங்கு வந்தபோது, ​​17 மற்றும் 18 வயதுடைய அந்த இரண்டு சந்தேக நபர்களும் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ. பிரிவுவிரிவான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )