Tag: gunshot
ட்ரம்ப் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு – பெரும் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் வருடாந்த இரவு விருந்துபசாரத்தின் போது, சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதை அடுத்து, ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ... Read More
மிதிகம கங்கொட வீட்டில் துப்பாக்கிச் சூடு – காருக்கு தீ வைப்பு
மிதிகம கங்கொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (18) நள்ளிரவு சுமார் 11.45 அளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்தெரியாத இருவர், வீட்டின் வாயில் கதவைத் திறந்து ... Read More
முதியோர் இல்லமாக செயற்படும்பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு
பட்டுவத்தே சாமர' என்று அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் மனைவியின் வீட்டில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுளளது, இன்று அதிகாலை 1:25 அளவில் ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய, புனித அனா வீதி, ... Read More
தெவுந்தர துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீன் வியாபாரி உயிரிழப்பு
கந்தர பொலிஸ் பிரிவின் தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கட்டுக்கு அருகில் இன்று (21) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிரில் ஹேந்தவிதாரண ... Read More
தெவுந்தர சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் மீன் வியாபாரி மீது துப்பாக்கிச் சூடுமாத்தறை வைத்தியசாலையில் அனுமதி
தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தர பொலிஸ் ... Read More
கொழும்பு ஜிந்துபிட்டிய மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலிமூவர் வைத்தியசாலையில்
கொழும்பு ஜிந்துபிட்டிய வரக்கா சந்தி பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்குள் இன்றிரவு இடம்பெற்றதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் . காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ... Read More
பத்தரமுல்லயில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தசட்டத்தரணி புத்திக மல்லவ ஆராச்சி மற்றும்அவரது மனைவி நிசன்சலா
பத்தரமுல்லயில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் ,46 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவ ஆராச்சி மற்றும் 41 வயதுடையஅவரது மனைவி நிசன்சலா என போலீசார்தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கறிஞர் வலல்லாவிட்ட, லேதொலாவத்த பகுதியைச் சேர்ந்தவர் ... Read More

