
ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் இந்தியாவில் கைது
ரவிந்து சந்தீப என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மேலும் நால்வருடன் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கான்ஸ்டபிள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டிருந்த ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனும் சந்தேகநபரை, காவலில் இருந்து தப்பிச் செல்ல திட்டம் வகுத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Uncategorized
TAGS Sri lanka