குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்!

வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)