Tag: Hot News
தொழிலாளர் தினம்
மே தினம் உலகம் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் சாதனைகளையும் நினைவுகூரும் முக்கிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் திகதி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் உழைப்பை மதிக்கும் நோக்கத்துடன் இந்த ... Read More
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகார சபையை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் 11 மாவட்டங்களுக்கு பலத்த இடி–மின்னல் மற்றும் கனமழை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (30) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என ... Read More
“கூட்டங்களிலும் அறிக்கைகளிலும் எங்களை சேர்ப்பதில்லை” ; காணி உரிமையாளர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக நடைபெறும் கூட்டங்களில் காணி உரிமையாளர்கள் தாங்கள் பங்கேற்க அழைக்கப்படவில்லை என்றும், கூட்டங்களில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கூட்ட ... Read More
ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கலகொடஅத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கு, ... Read More
கொழுப்பு கல்லீரல் குறித்து மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் சுமார் 30 முதல் 32 வீதமானோர் கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பதுளை போதனா மருத்துவமனையின் இரைப்பை குடல் விசேட நிபுணர் தெரிவித்துள்ளார். உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ... Read More
இடியுடன் மழை ; பல மாகாணங்களுக்கு மின்னல் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (29) இரவு 11.30 மணி வரை மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, ... Read More

