Category: India
76-வது குடியரசு தினம் ; தேசிய கொடியை ஏற்றிவைத்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையாட்டி நாடு முழுக்க கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர். இது மட்டுமின்றி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ... Read More
குடிகார கணவர்கள்: திருமணம் செய்துகொண்ட மனைவிகள்
குடிகார கணவர்களால் தினமும் சித்திரவதையை அனுபவித்த அவர்களின் மனைவிகளான தோழியர் இருவரும் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரைச் சேர்ந்தவர் கவிதா. ... Read More
கேரளாவில் குழந்தைகளுக்கு பரவும் வாக்கிங் நிமோனியா
தற்போது "வாக்கிங் நிமோனியா" என்ற வித்தியாசமான நோய் பரவி வருகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் இந்த நோய் பாதிக்கிறது. லேசான காய்ச்சல், தொடர் இருமல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் தோல் வெடிப்பு உள்ளிட்ட ... Read More
வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 32 பேர் உயிரிழந்து விட்டனர்
வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு ஊருக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவில் சிக்கி 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் ... Read More
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடியாணை
பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேதத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசியால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் ... Read More
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை ; சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆண்டு ஓகஸ்டு 9-ந்திகதி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை உலுக்கிய இந்த ... Read More
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமை வெளி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம ... Read More

