Category: Politics news
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகின்றது
கினிகத்தேன கடவளை பாடசாலை மாணவர்கள் இபோச பஸ்ஸிலிருந்து அதன் நடத்துனரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பில் ... Read More
பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
நாடளாவிய ரீதியில் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தையும் இந்த ஆண்டுக்குள் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சபைத் தலைவரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க ... Read More
பேருந்து மற்றும் ரயில் சாரதிகளாக பெண்களை பணியமர்த்த தீர்மானம்
இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார். ... Read More
14 இந்திய மீனவர்கள் கைது
மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகக் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் ... Read More
மீனவர்களுக்கு வீடமைப்பு திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்
மீனவர்களுக்காக வீட்டுத் திட்டங்களுடன் கூடிய எரிபொருள் மானியங்களையும் வழங்க வேண்டும் என தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் நேற்று (05) கலந்து கொண்டு உரையாற்றும்போதே ... Read More
இப்தார் இராபோசன விருந்துபசாரத்தில் பற்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் மற்றும் அதனோடிணைந்த இராபோசன விருந்துபசாரம் (04) மாலை கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் அழைப்பின் பேரில் ... Read More
சர்வதேச மன்னிப்பு சபை பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு
சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் Dr. Agnes Callamard, அதன் ... Read More