Category: Politics news
எம்.பி. அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு சிறைச்சாலை நடைமுறைகளுடன் அழைத்து வரப்பட்டார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், ... Read More
நாடு இழந்த 25 இலட்சம் டொலர் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கோரிய பாராளுமன்ற விவாதத்தை அரசாங்கம் நிராகரித்து விட்டது
பாராளுமன்ற அமர்வுகள் கூடியவுடன், இலங்கை இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக விவாதத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பாக நேற்றுக் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ... Read More
பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தை வழிபட்டார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஏப்ரல் 26 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார். முதலில், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தின் கிரிவெஹெர ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியும், ருஹுணு ... Read More
இந்தியாவில் இலங்கை மீனவர் தாக்குதல் ; நாமல் ராஜபக்ச கண்டனம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை மீனவர் ஒருவர் இந்திய சேர்ந்த சில மீனவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கவலை மற்றும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ... Read More
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள வரிகளை ... Read More
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்
கொழும்பு – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (28) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ... Read More
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்கும் நோக்கில் இன்று (28) அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் ... Read More

