Category: Uncategorized
வெள்ளத்தில் சிக்கிய வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கும் உதவி 10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிப்பு
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு ... Read More
நவம்பர் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் உயர்தரப் பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு தடைசெய்யப்படும் என பரீச்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை ... Read More
மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்பிரதமர் ஹரிணி மட்டக்களப்பு விஜயம்
மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. ... Read More
யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியாட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ... Read More
மாவீரர் தினத்தை முன்னிட்டு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள துப்புரவு பணிகள்
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் துப்புரவு செய்யும் பணிகள் தரவை மாவீரர் துயிலுமில்ல நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரவை மாவீரர் துயிலுமில்ல ... Read More
தாக்கல் செய்த சீராய்வு மனுவை ஷீந்திர ராஜபக்ஷ வாபஸ் பெற்றார் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தாக்கல் செய்த சீராய்வு மனுவை, அவர் வாபஸ் பெற்றதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனு இன்று (02) ... Read More
போர் முடிந்ததும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவேன்
ரஷ்யா உடனான போர் முடிவுக்கு வந்ததும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவேன். மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமாட்டேன் எனத் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழு ... Read More

