Tag: Ananda Wijepala

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்ய முடியும்

Mithuna- April 22, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மிகக் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ... Read More

ஈஸ்டர் தாக்குதல் திட்டமிட்ட சதி ; பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

Mithuna- April 9, 2026

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், அது 2017 ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டம் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ... Read More

அக்குரேகொட இரட்டைக் கொலை ; துப்பாக்கிதாரிகளில் ஒருவர் அடையாளம்

Mithuna- February 20, 2026

அக்குரேகொடவில் வழக்கறிஞர் ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆம் ... Read More

அக்குரேகொடை சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல

Mithuna- February 17, 2026

அக்குரேகொடை சம்பவத்துடன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என ஆனந்த விஜேபால இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், சட்டத்தரணிகள் தமது ... Read More

வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை ; ”சந்தேக நபர்கள் சில நாட்களில் கைது செய்யப்படுவார்கள்”

Mithuna- October 23, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்கு சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர் , ... Read More

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தொடர்பாக போலியாகத் தயாரிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் செய்தி குறித்து ஊடக அறிவித்தல்

Mithuna- August 31, 2025

வெளிநாட்டில் உள்ள இலங்கையில் பல்வேறு அமைப்பு ரீதியான குற்றங்களும் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே எனும் பெயருடைய நபர் உட்பட்ட குழுவினர் அண்மையில் இந்தோனேசியாவில் இருந்து இலங்கை பொலிஸாரினால் இந்தோனேசியா பொலிஸாரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினால் ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்தார்

Mithuna- July 9, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் இன்று (09) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் ... Read More