Tag: Breaking News

???? Breaking News : புலமை பரிசில் பரீட்சை தொடர்பான தீர்ப்பு வெளியானது

Mithu- December 31, 2024

அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு ... Read More

???? Breaking News : பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்

Mithu- September 27, 2024

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார். Read More

???? Breaking News : உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Mithu- August 22, 2024

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, ... Read More

தமிழ் பொது வேட்பாளருக்கு சங்கு

Mithu- August 15, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும், ... Read More

???? Breaking News : தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றம்

Mithu- August 12, 2024

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ... Read More

22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

Mithu- July 19, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் '6 வருடங்களுக்கு மேல்' என்ற சொற் தொடருக்கு ... Read More

அதிபர், ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

Mithu- June 26, 2024

கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். Read More