Tag: drug
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 914 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (30) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 914 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 20 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் ... Read More
போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது
களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (22) அதிகாலை, பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More
2025 ஆம் ஆண்டில் அதிகளவான போதைப்பொருட்கள் மீட்பு
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் மூலம், 2025 ஆம் ஆண்டிலேயே இதுவரை அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். ... Read More
முழு நாடுமே ஒன்றாக போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ; 786 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுடன் இலங்கை பொலிஸாரால் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் ... Read More
யாழில் ஹெரோயினுடன் பாண் விற்பனையாளர் கைது
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் ... Read More
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்குளம் பகுதியில் வைத்து வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர். அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு ... Read More
போதைப்பொருள் வைத்திருந்த தொட்டலங்க கண்ணாவுக்கு ஆயுள் தண்டனை
எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கணபதி கணேஷ் எனப்படும் தொட்டலங்க கண்ணா மீது 2014 டிசம்பர் 26ஆம் திகதி சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசாரணையின்போது பிரதிவாதிக்கு ... Read More

