Tag: Gnanamuththu Srineshan
தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் இந்தப் பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது
“பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு, கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் என்பதற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள் ... Read More