Tag: Hot News

கம்பஹா துப்பாக்கிச் சூடு : பின்னணியில் கணேமுல்ல சஞ்சீவ ஆதரவாளர்

Viveka- March 9, 2025

கம்பஹா - அக்கரவிட்ட பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மோட்டார்சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் ... Read More

மித்தெனிய முக்கொலை – மேலும் ஒருவர் கைது

Viveka- March 9, 2025

மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால், குட்டிகல பொலிஸ் பிரிவின் பதலங்கல பகுதியில் வைத்து நேற்று (08) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் ... Read More

இன்றைய வானிலை

Viveka- March 9, 2025

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம், 11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ... Read More

‘பெருசு’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

People Admin- March 8, 2025

ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக 'பெருசு' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இது அவர்கள் தயாரிக்கும் 16 வது திரைப்படமாகும். இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் எதிர்வரும் ... Read More

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம்

Viveka- March 8, 2025

கனடாவின் டொராண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரிலுள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் ... Read More

திருமணம் செய்து கொள்ளாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் !

People Admin- March 8, 2025

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள நிறுவனமொன்று தனது ஊழியர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேலையைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று தங்கள் ... Read More

செவ்வந்தி தொடர்பில் இந்திய புலனாய்வு துறைக்கு தகவல் !

Viveka- March 8, 2025

கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பெண் இஷாரா செவ்வந்தி, படகு மூலம் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன்படி, அவர் ... Read More