Tag: Hot News

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Mithuna- April 24, 2026

இலங்கையிலும் இன்று(24) தங்கவிலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாயாக விற்பனை ... Read More

வெசாக் வார விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

Mithuna- April 24, 2026

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளான மே 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட ... Read More

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 551 பேர் கைது

Mithuna- April 23, 2026

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (22) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 551 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,804 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 16 பேர் ... Read More

3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு

Mithuna- April 23, 2026

“எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்” நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கேகாலை மாவட்டத்தில் வீதியோரங்களில் உள்ள மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூன்று நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நாளை (24) ... Read More

உலக அமைதிக்காக தேரர்கள் நடைப்பயணம் ; பாதையோரங்களில் பக்தர்கள் பெரும்திரள்

Mithuna- April 23, 2026

உலக அமைதி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதிக்கான நடைப்பயணம் நேற்று (22) காலை தம்புள்ளை ரஜமகா விகாரை வளாகத்தில் இருந்து தொடங்கியது. திட்டமிட்டபடி, முதல் நாளில் சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தை நடைப்பயணக் குழு ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- April 22, 2026

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களிலும் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ... Read More

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ; சுரேஷ் சலே கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

Mithuna- April 22, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். கொழும்பு ... Read More