Tag: jaffna
நல்லூரன் தெற்கு வாசல் வளைவு இன்று திறப்பு
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான "நல்லூரன் தெற்கு வாசல் வளைவு" இன்று திறந்து வைக்கப்பட்டது. கைலாசபிள்ளையார் ஆலயத்தில் இருந்து நெல்மணிகள் நிரப்பப்பட்ட பெட்டகத்தை பாரம்பரிய முறைப்படி மாட்டுவட்டியில் ஏற்றி கோவில் வீதிவழியாக் நல்லூரன் தெற்கு வாசல் வளைவினை ... Read More
போதைப்பொருள் வாங்க சித்தியின் நகையைத் திருடிய இளைஞர் கைது !
போதைப்பொருளை வாங்க சித்தியின் நகைகளைக் களவாடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞரையும், திருட்டுக்கு உடந்தையாகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் 3 இளைஞர்களையும் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். யாழ். திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ... Read More
ஆலயங்களில் அதிக ஒலி எழுப்பப்பட்டால் சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக சத்தங்களுடன் ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடும் ஆலயங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்று மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சுற்றாடல் பாதுகாப்புக் குழுக் ... Read More
யாழ். மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 77ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
பொது நிர்வாக உள்நாட்டலுவல் அமைச்சினால் அமைச்சின் ஒழுங்கமைப்பின் ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் தேசிய சுதந்திர தினத்தினை எளிமையான முறையில் கொண்டாடப்படுவதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையின் 77ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று ... Read More
யாழில் திடீரென நிறம் மாறிய தண்ணீர்
கடந்த மூன்று நாட்களாக யாழ்.மாநகர சபையினால் வழங்கப்பட்ட குடிநீரில் சிவப்பு மண் கலந்துள்ளதால் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர் பாவனையாளர்கள் யாழ்.மாநகர சபை அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் பிரச்சினைக்கு ... Read More
வடக்கில் காணி பிரச்சினை மீளாய்வு செய்யப்பட்டு மக்களுக்கான காணிகளை மீள வழங்குவது துரிதப்படுத்தப்படும்
மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்காக ... Read More
ஜனாதிபதியிடம் எம்.பி கஜேந்திரகுமார் முன்வைத்த கோரிக்கைகள்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தலைமையில் இன்று (31) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள். யாழ் ... Read More