Tag: jaffna
செம்மணி மனித புதைகுழி ; மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ஆம் திகதி
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (13) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்தத் ... Read More
யாழில் ஆலயச் சிலை சேதம் ; ஒருவர் கைது
யாழ்ப்பாணம் சரவணை பகுதியில் உள்ள ஆலயத்தில் உருவச்சிலையை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் உள்ள உருவச்சிலை நேற்று சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில் ... Read More
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்திச் செல்ல முயன்ற இருவரை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றின் மூலம் தங்கம் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ... Read More
பாலைதீவுக்கு சென்ற பக்தர்கள் படகு விபத்து ; இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கடலில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த ஐவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் இருவருக்கு ... Read More
யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்குவதோடு புதிதாக வரவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட வரைபை நீக்கக் கோரி பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் என்ற கோஷத்துடன் நேற்று (28) யாழ்ப்பாணத்தில் மாபெரும் ... Read More
யாழ் பல்கலைக்கழகம் நாற்பதாவது பட்டமளிப்பு விழா ; வாழ்வக மாணவர்கள் சாதனை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாற்பதாவது பட்டமளிப்பு விழாவில் வாழ்வக மாணவர்கள் இருவர் சிறப்பான சாதனையை படைத்துள்ளனர். மூன்றாம் நாளான 21.02.2026 அன்று நடைபெற்ற ஒன்பதாம் அமர்வில், வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் செல்வி சிவபாதசுந்தரம் ... Read More
யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்காக, இன்று (22) யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பொலிஸார் தகவல்களின் படி, அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ஹயஸ் ... Read More

