Tag: Minister of Ports
”செப்டம்பர் வரை மின்கட்டணம் உயராது” ; அமைச்சர் அருண கருணாதிலக
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார். ... Read More

