Tag: Opposition Leader

அரசாங்கம் பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும், இறுதியில் மக்கள் எதிர்ப்பிற்கு முன்னால் தலை வணங்க நேர்ந்தது

Mithuna- April 20, 2026

தற்சமயம் நாட்டில் வலுச்சக்தித் துறையில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக தரவுகளுடன் அறிவியல் பூர்வமாகவும் தகவல்களின் ... Read More

நிலக்கரி தொடர்பாக வெளிவந்த கணக்காய்வறிக்கையை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் முயற்சி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து

Mithuna- April 9, 2026

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு 2025-2026 ஆண்டு காலப்பகுதிக்கான நிலக்கரி நிறுவனங்களிடமிருந்து நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையொன்று இன்றளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்ற மரபின்படி இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் ... Read More

மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை நாடகத்தின் புதிய தொடரே முஜிபுர் ரஹ்மான்

Mithuna- April 9, 2026

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை பெயரிடுவதாக அறிவித்துள்ளார். முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் மட்டுமல்லாமல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவையும் ... Read More

அன்று பாதுகாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று ஆபத்தில்

Mithuna- March 30, 2026

அன்று வெற்றிகொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று ஓரளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் நமது நாடு ஐந்து சோகமான சம்பவங்களை எதிர்கொண்டன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடக்கம் மத்திய கிழக்கு போர் வரையிலான ... Read More

தற்போதைய அரசு முழு நாட்டையும் ஆபத்தான நிலையில் சிக்கவைத்துள்ளது

Mithuna- March 25, 2026

அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் உரிய கடமைகளை நிறைவேற்றித் தருவோம். நிறுவனங்களில் பணிப்பாளர் சபைகளை தாபித்து தொழிலாளர்களை அந்த பணிப்பாளர் சபைப் பிரதிநிதிகளாக நியமிக்க நடவடிக்கை எடுப்போம் என்று ... Read More

நாட்டில் நெருக்கடி இல்லை என்று கூறும் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உண்மையான நெருக்கடியை எடுத்துக்காட்டினார்

Mithuna- March 19, 2026

நாட்டில் நெருக்கடி இல்லை என்றும், முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்க தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டாலும், தற்போது நுரச்சோலை மின்நிலையத்தை மையமாகக் கொண்டு கடுமையான தேசிய நெருக்கடி ஒன்று நிலவிவருகின்றது. 12 ஆம் ... Read More

நாட்டின் வறுமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் பல கேள்விகளை எழுப்பினார்

Mithuna- March 19, 2026

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) எழுப்பிய கேள்வி. இலங்கை இன்னும் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலைக்கு மத்தியில், வறுமை மற்றும் வருமான ... Read More