Tag: Ranaviruwa event
ராணுவ வீரர்கள் பிரார்த்தித்த அனைவருக்கும் சமத்துவமான மற்றும் சட்டத்தை மதிக்கும் நாடொன்றை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்- ரணவிருவா நிகழ்வில் ஜனாதிபதி உறுதி
சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரதும் பிரார்த்தனையான, 'அபிவிருத்தியடைந்த மற்றும் அமைதியான நாடு' என்ற எதிர்பார்ப்பைத் தன் தோள்களில் சுமந்துள்ள தற்போதைய அரசாங்கம், ஒரு ... Read More

