Tag: salary

இந்த வருடம்  சம்பளத்தை அதிகரிக்க முடியாது

Mithu- July 7, 2024

அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வெல்லவாய ... Read More

தொழிலாளர்  சம்பள உயர்வு வர்த்தமானிக்கு இடைக்கால உத்தரவு

Mithu- July 4, 2024

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உரிய சம்பள அதிகரிப்புக்கு எதிராக அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனி உள்ளிட்ட ... Read More

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

Mithu- June 23, 2024

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை இந்த மாதம் முதல் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் யமுனா பெரேரா தெரிவித்துள்ளார். ... Read More

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

Mithu- June 14, 2024

நெடுஞ்சாலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து திணைக்கள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு மாதாந்த கொடுப்பனவான 1,600 ரூபாவை 6,000 ரூபாவாக அதிகரித்து புதிய சுற்றறிக்கையை வெளியிட பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார். ... Read More

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய நிபுணர் குழு

Mithu- June 12, 2024

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவை  நியமித்துள்ளார். இந்த நிபுணர் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தருமான உதய செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ... Read More

சம்பள முரண்பாடுகளுக்கான தீர்மானம்

Mithu- June 11, 2024

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் விரும்பினாலும் 2024 வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ... Read More

கொடுப்பனவை இரட்டிப்பாக்க தீர்மானம்

Mithu- June 10, 2024

பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இலங்கையில் உள்ள சுமார் 34,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் இதே கொடுப்பனவு கிடைக்குமென விவசாய மற்றும் ... Read More