Tag: Tamil Nadu
வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் திரளாக கூடிவிட்டு நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் ... Read More
தமிழக சட்டசபை தேர்தல் ; நாளை வாக்குப்பதிவு
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரங்களுடன் களைகட்டிய தேர்தல் சூழல், நேற்று (21) மாலை 6 மணியுடன் அமைதியடைந்தது. நாளை (23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக ... Read More
தமிழ்நாட்டிலுள்ள ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையத்தின் கிளை இலங்கையில்
தமிழ்நாட்டிலுள்ள ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையத்தின் கிளையொன்று இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக மேல் மாகாண ... Read More
இலங்கைத் தமிழர்களுக்காக 772 புதிய வீடுகள்
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 729 வீடுகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06) திறந்து வைத்துள்ளார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய இடங்களில் வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி ... Read More
தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று
சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை நடத்தியதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 18 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. இது ... Read More
தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை மொழிக்கொள்கையில் தெளிவாக உள்ளது
முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய பாஜக அரசுதான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது. திமுக அரசு, அரசியல் சட்டத்தை மதிக்கினது. ... Read More
தமிழக முதல்வருடன் ஜீவன்தொண்டமான் சந்திப்பு
இலங்கை தொழிலாள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் தி.மு.க தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார். Read More

