Tag: warning

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Mithuna- December 12, 2025

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- December 11, 2025

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (11) முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் ... Read More

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Mithuna- December 10, 2025

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் ... Read More

4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

Mithuna- December 10, 2025

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள 41 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள அபாயமுள்ள இடங்களில் வாழும் மக்கள் உடனடியாக அந்தப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பு மத்திய நிலையங்களுக்கு ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- December 9, 2025

மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (09) நண்பகல் 12.00 மணி முதல் ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- December 8, 2025

தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று  (08) பிற்பகல் 11.00 மணி ... Read More

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- December 8, 2025

அனர்த்தத்திற்கு உள்ளான பகுதிகளுக்கு தேவையற்ற முறையில் செல்வதைத் தவிர்க்குமாறு, அது பொதுமக்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். வெள்ளநீர் அதிக வேகத்துடன் பாய்வதால், ... Read More