வளர்ப்பு நாய் கடித்து பெண்ணொருவர் உயிரிழப்பு

வளர்ப்பு நாய் கடித்து பெண்ணொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்து மூதாட்டி ஒருவர் இன்று (27) உயிரிழந்துள்ளார்.

வண்ணார் பண்ணையைச் சேர்ந்த மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்து இரத்தம் வடிந்த நிலையில் உரிய சிகிச்சை பெறாமல் தவிர்த்துள்ளார்.

சில வாரங்களுக்கு பின்னர் மூதாட்டிக்கு தோல் வருத்தம் ஏற்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று (27) சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )