தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள விசேட அறிக்கை

தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள விசேட அறிக்கை

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கையின் மூலம் வௌியிட்டுள்ளது.

அதன்படி, அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் (19) கம்பஹா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )