சிசுவொன்றின் சடலம் மீட்பு

சிசுவொன்றின் சடலம் மீட்பு

நுவரெலியா – பொரலந்த பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவொன்றின் சடலம் வியாழக்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சிசுவின் சடலம் சிதைவுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  

மேலும், உயிரிழந்த சிசுவின் தாய் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )