கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்வு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்வு !

கள்ளகுறிச்சி – கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மரணித்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய நிலையில் மருத்துவமனைகளில் 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 30 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக அரசின் மீது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )