கிரிஷ் ஒப்பந்தம் : நாமலுக்கு எதிரான வழக்கு மீள் விசாரணை !

கிரிஷ் ஒப்பந்தம் : நாமலுக்கு எதிரான வழக்கு மீள் விசாரணை !

கிரிஷ் சதுர்ஷாவின் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி மீள அழைக்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )