ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய நால்வர் !

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய நால்வர் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து நான்கு வேட்பாளர்கள் நேற்றைய தினம் (26) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (சுயேட்சை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன (சுயேட்சை)அபிநவ நிவஹல் பெரமுன (Abhinawa Niwahal Peramuna) கட்சி சார்பில் ஓஷல ஹேரத் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி லியனகே ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )