ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்தவர் முதலிடம்

ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்தவர் முதலிடம்

துபாய் எமிரேட்ஸில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் 80 கிலோ கிராம் எடைப் பிரிவில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் முதலிடத்தைப் பெற்று பதக்கத்தை வென்றுள்ளார்.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் பங்குபற்றி மாதவன் ராஜகுமாரன் வெண்கல பதக்கத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )