“ரணில் எங்கள் கட்சியை பிரித்து விட்டர்”

“ரணில் எங்கள் கட்சியை பிரித்து விட்டர்”

பொதுஜன பெரமுன கட்சியை ரணில் விக்ரமசிங்க பிரித்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பலர் குறிப்பிடப்பட்டாலும், கட்சி என்ற ரீதியில் அவ்வளவாக ஆதரவு இல்லை என்பது எமக்குத் தெரியும் எனவும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், ஆனால் கட்சி தீர்மானம் எடுப்பதற்கு முன்னரே ஜனாதிபதி ஒரு குழுவுடன் இணைந்து தீர்மானம் எடுத்ததாகவும் அது கட்சிக்கு பாரிய பிரச்சினை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியை கையாள்வதாயின் கட்சியுடன் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதனை விடுத்து ஜனாதிபதி வேட்பாளரை தெரிவிப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )