🛑 Breaking News : பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா

🛑 Breaking News : பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேலும், பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி, தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால், பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )