எனது மறைவுக்கு பின்னர் உரிய நடைமுறைகளின்படி அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார்

எனது மறைவுக்கு பின்னர் உரிய நடைமுறைகளின்படி அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார்

திபெத்திய பௌத்தம மத தலைவரான 14-வது தலாய் லாமா , 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

தனது 90-வது பிறந்தநாளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “சீனாவின் தலையீடு இல்லாமல், தனது வாரிசைத் தேர்வு செய்வதற்கான முழு அதிகாரமும் காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு (Gaden Phodrang Trust) மட்டுமே உண்டு” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )