தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பாலைவனக் கீரிகள்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பாலைவனக் கீரிகள்

தேசிய விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பெப்ரவரி 10ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கெப்பிடல் மிருகக்காட்சிசாலையில் இருந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்ட 6 பாலைவனக் கீரிகள் (meerkat), கால்நடை வைத்தியர்களின் மேற்பார்வையின் கீழ் ஒரு மாதத்திற்கும் மேலாக மிருகக்காட்சிசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு, நேற்று (26) பொது காட்சிக்கு விடுவிக்கப்பட்டது.

இந்த  ஜோடிகளும் தற்போது 2 முதல் 6 வயதுக்குட்பட்டவை என்றும், அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வாழ்பவை என்றும், ஆபிரிக்காவின் புல்வெளிகள் மற்றும் காடுகள் மற்றும் உலகின் மலைகளில் பெரும்பாலும் வாழும் ஒரு வகை விலங்கு என்றும் தெரிவிக்கப்படுகிறது

image
image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )