Category: India

இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

Mithuna- May 12, 2025

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது. இதனையடுத்து ... Read More

சிந்து நதி நீர் ஒப்பந்தம் இரத்து நீடிக்கிறது

Mithuna- May 11, 2025

ஆபரேஷன் சிந்தூர் பதிலடி தாக்குதலுக்கு பின்னர், 4 நாட்களாக நீடித்து வந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல், நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பாகிஸ்தான், தனது வான் பரப்பை திறந்துவிட்டு வெள்ளைக்கொடி காட்டியது. ஆனால் தாக்குதலை ... Read More

ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியது

Mithuna- May 11, 2025

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் திகதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி ... Read More

இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டமை மகிழ்ச்சியளிப்பதாக, டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

Sasikala- May 10, 2025

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை அறிவிப்பதில் தான் மகிழ்ச்சியடையதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது 'X' தளத்தில் பதிவொன்றை இட்டு ட்ரம்ப், இதனை ... Read More

இந்தியாவை தாக்கினோம் – பாகிஸ்தான் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன – இந்தியா

Sasikala- May 10, 2025

இந்தியா, பாகிஸ்தானில் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து ,பாகிஸ்தான் இந்தியாவின் பல மாநிலங்களில்பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்குள் "பல முக்கிய இலக்குகள்" மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணு ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ... Read More

பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய இராணுவ வீரர் வீர மரணம்

Mithuna- May 9, 2025

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத ... Read More

பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் அழிப்பு

Mithuna- May 9, 2025

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை ... Read More