Category: Main News
வெசாக் காலங்களில் லஞ்ச் ஷீட் உட்பட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள்
பொலித்தீன் லஞ்ச் ஷீட்கள் ,ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள் மற்றும் முட்கரண்டிகள்.பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் மெழுகு இலைகள்.பானங்கள் அருந்தப் பயன்படும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழாய்கள் ,பாலித்தீன் மற்றும் பாலிப்ரோப்பிலீன் மூலம் தயாரிக்கப்பட்ட ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், அதற்காக துப்பாக்கிகளை வழங்கியதற்காகவும் ஒஸ்மண்ட் குணசேகர என்ற கம்பஹா ஒஸ்மண்ட் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ கனமழை
இலங்கையைச் சூழவும் உருவாகியிருக்கும் தாழமுக்க நிலை அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் , சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு ... Read More
இன்றும் நாளையும் புத்தளம் வழியாக பயணிக்கும் ரயில் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன
வெள்ளப்பெருக்கு காரணமாக புத்தளம் வழித்தடத்தில் பயணிக்கும் ரயில் சிலாபம் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் (13) வெளியிட்ட அறிக்கையில், தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, திலாடி பகுதியில் ... Read More
ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்க உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளரான ஷானி அபேசேகரவை, பொலிஸ் பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்குமாறு நிர்வாக மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இது குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ... Read More
தித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு வாடகையை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க தீர்மானம்
தித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வாடகை வழங்கும் ஏற்பாடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ... Read More
யாழில். ஹெரோயினுடன் கைதானவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
1 கிராம் 440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் கடந்த 2021 ... Read More

