Category: Sri Lanka

மீண்டும் வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவைகள்

Mithu- March 10, 2025

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் நேற்று (09) தடம் புரள்வுக்கு உள்ளாகி இருந்தமை ... Read More

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

Mithu- March 10, 2025

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி,பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.08 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.  மேலும் , WTI ... Read More

9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி

Viveka- March 10, 2025

முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (09) மாதம்பே - கலஹிடியாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் சாரதி ... Read More

ஹஷீஷ் போதைப்பொருளுடன் 20 வயது வெளிநாட்டு யுவதி ஒருவர் கைது !

People Admin- March 10, 2025

பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வருகைதந்த வெளிநாட்டுப் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று (09) இரவு விமான ... Read More

ரமலான் மாதத்தின் இறுதியில் என்ன நடக்கும்?

Mithu- March 10, 2025

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு 'ஈத் அல்-பித்ர்' (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன. ஈத் அல்-பித்ர் பண்டிகை ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mithu- March 10, 2025

நாட்டில்  தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம்,  11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் ... Read More

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட யுவதி ஒருவர் கைது

Mithu- March 9, 2025

திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல ... Read More