Category: Sri Lanka

நாடளாவிய ரீதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு : 641 சந்தேக நபர்கள் கைது

Mithuna- May 18, 2026

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (17) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 641 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,474 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 10 ... Read More

பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்துக்கு விஜயம்

Mithuna- May 18, 2026

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரசுத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று பிற்பகல் 01.20 மணியளவில், அவர்கள் கட்டுநாயக்க விமான ... Read More

ஐக்கிய நாடுகள் சபைக்கும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல்

Mithuna- May 18, 2026

இலங்கையின் குடியுரிமைப் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிவர (CRVS) அமைப்பை டிஜிட்டல்மயமாக்குதல், பிராந்திய நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல், மற்றும் தேர்தல் சீர்திருத்த செயல்முறையை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான ‘ஒன்ரெஜிஸ்ட்ரி’ (OneRegistry) கூட்டு முயற்சி ... Read More

பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு

Mithuna- May 18, 2026

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வானது பருத்தித்துறை நகர் பேருந்து நிலைய பகுதியில் இன்று ... Read More

எம்.பி. சாமர சம்பத்தின் பயணத் தடைக்கு தற்காலிக தளர்வு ; கொழும்பு உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

Mithuna- May 18, 2026

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாகத் தளர்த்துமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது. பருவமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் இருந்தபோதிலும், ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 கோடி ரூபா பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது

Mithuna- May 18, 2026

14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” ரக போதைப்பொருளுடன் இலங்கை நாட்டைச் சேர்ந்த இரு விமானப் பயணிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (18) காலை 9.30 மணிக்கு பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ... Read More

உடும்பிராயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Mithuna- May 18, 2026

முள்ளிவாய்க்கால் நினைவாக, உடும்பிராயில் அமைந்துள்ள விடுதலை போராளி பொன். சிவகுமாரின் சிலை அருகில் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் ... Read More