Category: Sri Lanka

2.5 மில்லியன் டொலர் நிதியமைச்சிலிருந்து காணாமல் போனமை தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி ரங்க ராஜபக்ஷ, அவரது வீட்டுத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்பு

Sasikala- April 30, 2026

நிதி அமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, அவரது வீட்டுத் தோட்டத்தில் ... Read More

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

Mithuna- April 30, 2026

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்மீமன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் நேற்று (29) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த ... Read More

பாராளுமன்றம் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடும்

Mithuna- April 30, 2026

2026 மே 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ... Read More

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகார சபையை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்

Mithuna- April 30, 2026

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா ... Read More

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன விரிவுரையாளர்களின் தொழில்சார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் கவனம்

Mithuna- April 30, 2026

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் விரிவுரையாளர்களின் தொழில்சார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் சந்திப்பொன்று, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- April 30, 2026

நாட்டின் 11 மாவட்டங்களுக்கு பலத்த இடி–மின்னல் மற்றும் கனமழை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (30) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என ... Read More

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைத்து குழந்தைகளையும் புகையிலை பாவனை இல்லாத தலைமுறையாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது

Mithuna- April 30, 2026

புகையிலை பாவனை தொடர்பான பொருட்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையானது (NATA) ஒரு சிறந்த திட்டத்தை தயாரித்துள்ளது. அதன்படி, 2010-க்குப் பிறகு நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும் ... Read More