Category: Sri Lanka
ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்ட 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை முறையான எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிடவில்லை
நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி அமைச்சும் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் ஒரு விதமான விளக்கமும், பிரதி ... Read More
நியூயோர்க் நகரில் ஐ.நா. உதவி பொதுச் செயலாளருடன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் உயர் மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்
நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) 2026 ஏப்ரல் 22 ஆம் அன்று, ... Read More
புத்தளம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட கலந்துரையாடல்
புத்தளம் மாவட்டத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வது தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று (23) புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ... Read More
டிஜிட்டல் நாட்டை உருவாக்க நடமாடும் நூலகங்கள் நாம் எனக் கூறி, ஆட்சியைப் பெற்ற திசைகாட்டி அரசாங்கம், 2.5 மில்லியன் டொலர்களை ஹேக்கர்களுக்கு பூஜை செய்துள்ளன
நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு மத்திய வங்கியிடமே முன்னர் காணப்பட்டு வந்தது. பின்னர் மேற்கொண்ட புதிய ஒழுங்குமுறைகள் சட்ட விதிகளுக்கு ஏற்ப பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் ... Read More
“Srilankan Airlines” பெயரில் வாட்ஸ்அப் மோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
“SriLankan Airlines” நிறுவனத்தின் சேவையாகக் காட்டிக்கொண்டு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள், பயனாளிகளை போலியான இணையதளங்களுக்கு வழிநடத்தி “Sri ... Read More
உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
புதிய கல்விச் சீர்திருத்தம் 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பிரிவேனா கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், உயர்கல்விக்கெனக் கொள்கையொன்றை வகுப்பதற்கான நடவடிக்கைகள் ... Read More
பலாங்கொடையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பலாங்கொடை – பல்லேவெல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் தனியாக வசித்த பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் சந்தேகம் ... Read More

