Tag: ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோனின் வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- May 28, 2025

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் ... Read More

ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- May 20, 2025

2015ஆம் ஆண்டு முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி வீட்டின் உரிமையாளரை மிரட்டி, அந்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனத்தை கடத்திச் சென்று, 20,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Mithuna- February 18, 2025

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (18) கொழும்பு ... Read More

மனுஷ நாணயக்காரவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Mithuna- February 14, 2025

தென்கொரிய விசா விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தன்னை சட்டத்துக்கு புறம்பாக கைது செய்வதை தடுத்து உத்தரவு பிறபிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் ... Read More

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

Mithuna- February 13, 2025

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது. காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த பயணிகள் கப்பல் சேவையானது இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படும் என ... Read More

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணியின் வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- January 29, 2025

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள தமது சொந்த காணியில் எல்லை அமைத்த நிலையில் அதனை தடுத்து நிறுத்தி சேதம் விளைவித்ததாக தெரிவித்து முன்னாள் இராஜாக அமைச்சர் உட்பட சிலர் மீது தொடரப்பட்ட வழக்கு ... Read More

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- January 23, 2025

நீதிமன்றத்தில் சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம் ... Read More