Tag: போலி நாணயத்தாள்
போலி நாணயத்தாள்களுடன் 3 பேர் கைது
தமன, வனகமுவ பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் என்ற போர்வையில் வீடொன்றில் இயங்கி வந்த 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் தயாரிக்கும் தொழிற்சாலையை சுற்றிவளைத்து மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போலி ... Read More
போலி நாணயத்தாளை வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உருவப்படம் மற்றும் கையொப்பம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாளை தயாரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசியலில் அநாதைகளாக்கப்பட்டுள்ள சிலரே இதுபோன்ற ... Read More