Tag: arrest
எம்பிலிப்பிட்டிய உணவகத்தில் மான் மற்றும் மரை இறைச்சி விற்பனை ; மூவர் கைது
எம்பிலிபிட்டிய பதலங்கல பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவகமொன்றில் பாதுகாக்கப்பட்ட காட்டு விலங்குகளின் இறைச்சிகளை காட்சிப்படுத்தி, வைத்திருந்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடவலவதேசிய பூங்கா தலைமையகத்துடன் இணைந்த வனவிலங்கு ... Read More
1.5 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல பியன்வில பகுதியில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் வகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது ... Read More
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம் : 1,039 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (17) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,039 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 06 பேரும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான ... Read More
நாடளாவிய ரீதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு : 641 சந்தேக நபர்கள் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (17) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 641 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,474 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 10 ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 கோடி ரூபா பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது
14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” ரக போதைப்பொருளுடன் இலங்கை நாட்டைச் சேர்ந்த இரு விமானப் பயணிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (18) காலை 9.30 மணிக்கு பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ... Read More
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 830 கிலோ பீடி இலைகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டது
மன்னார் வடக்குக் கடல் மற்றும் நடுகுடா கடலோரப் பகுதிகளில் 2026 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட ... Read More
போதைப்பொருளுடன் இருவர் கைது
நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (16)கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், அக்கரைப்பற்று ... Read More

