Tag: Chemmani
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டு எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு ... Read More
செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம்
தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை கிடையாத நிலையில் குறித்த விடையத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டு செல்வதுடன் அதனூடாக உறவுகளுக்கு ... Read More

