Tag: Cyclone Titva

‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துங்கள்

Mithuna- April 22, 2026

மாவட்ட மட்டத்தில் விசேட கவனத்தைச் செலுத்தி, 'டிட்வா' புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றைத் துரிதப்படுத்துமாறும், மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் ... Read More

இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் நிதியுதவி

Mithuna- April 22, 2026

டிட்வா சூறாவளியால் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியை இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா ... Read More

திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக “அன்பின் உறவுகளைத் தேடி”திட்டம் ஆரம்பம்

Mithuna- April 5, 2026

திட்வா சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு புது வருட மகிழ்ச்சிப் பரவசத்தைக் கொண்டு வருவதற்காக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ செனஹசே நேகம் யாம ... Read More

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிலாபம் மீனவ சமூகத்தினருக்கு புதிய படகுகள் மற்றும் வலைகள்

Mithuna- March 24, 2026

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினரை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட நிவாரணத் திட்டத்தின் கீழ், சிலாபம் மீன்பிடிப் பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் ... Read More

மதவாச்சியில் திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 4 சிறு வணிகங்களுக்கு இழப்பீடு

Mithuna- February 17, 2026

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மதவாச்சி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 4 சிறு வணிகங்களுக்கு, மதவாச்சி பிரதேச செயலகத்தின் சிறு வணிக மேம்பாட்டுப் பிரிவு, இழப்பீடு வழங்கியுள்ளது. அனுராதபுரம் மாவட்ட ஊடகப் பிரிவு  Read More

IMFன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இலங்கைக்கு வருகை

Mithuna- February 17, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (16) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்தனர். தொழில் அமைச்சரும் ... Read More

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக் குடியமர்த்தும் திட்டம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் ஆராய்வு

Mithuna- February 13, 2026

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்ட மக்களின் வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் அதற்குத் தேவையான காணிகளை ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்த கலந்துரையாடல், ... Read More