Tag: Excavation work
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று (15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது என வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். ... Read More

