Tag: Government
மக்களுக்குத் துரிதமான நிவாரணங்களை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்
இலங்கையிலுள்ள மிகச் சிக்கலான காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அரச அதிகாரிகள் எதிர்கொள்ளும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட "சட்ட மருத்துவ முகாம்" (Law Clinic) திட்டத்தின் இரண்டாம் நாள் அண்மையில் ... Read More
தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம்
தித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்று 2026.01.20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பொருளாதார அபிவிருத்தி கௌரவ ... Read More
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது
டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு வழங்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டித்வா ... Read More
கிழக்கு மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள், இன்று (19) காலை முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நீடித்து ... Read More
கல்வி புதியதன காண்பதானது கல்வியில் ஆபாசத்தை புகுத்துவது அர்த்தமல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்
நமது நாட்டின் எழுத்தறிவும் பொருளாதாரமும் முன்னோக்கி வந்தது, தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் குறைந்து காணப்படுகின்றமை, குடிமக்களின் ஆயுட்காலம் அதிகரித்து காணப்படுகின்றமை என அனைத்தும் நமது நாட்டில் காணப்படும் இலவசக் கல்வியின் காரணமாகவே ... Read More
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, இந்த அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதற்கு முயற்சிக்கிறது
இந்த அரசாங்கத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்குப் பார்வையும், திட்ட வரைபடமொன்று காணப்படுவதாக தெரியவில்லை. இதைவிடுத்து அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதழொழிப்பதற்கு முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்துக்கான வெளியை சுருக்குவது அரசாங்கத்தின் பணியல்ல. பாதிக்கப்பட்ட தாய்நாட்டிற்கு ... Read More
இந்த அரசாங்கம் தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டில் திருத்தங்களைச் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்
சூறாவளிக்கு முன்பு இருந்த சூழ்நிலைக்கு மத்தியிலேயே, 2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமான விடயமாக அமைந்து காணப்படுகின்றன. 2033 இல் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறே IMF கூறியிருந்தது. ஆனால் ... Read More

